மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் கலாச்சாரத்தையும் எவ்வளவு காலம்தான் தவறாக பயன்படுத்துவீர்கள்.....
மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் கலாச்சாரத்தையும் எவ்வளவு காலம்தான் தவறாக பயன்படுத்துவீர்கள்.....
நாட்டின் ஜனநாயகத்தை திரும்ப பெற மக்கள் ஒன்றுகூட வேண்டும் என தில்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.